Sunday 24 August 2014

நாட்கள் ஓடுகின்றன 
தருணங்கள் தப்பி செல்கின்றன 
இது தீண்டுதலுக்கான நேரம் 
தென்றலே வா, ஒரு தேநீருடன் சந்திப்போம்!
எதற்கு குழம்புகிறாய் ?
உன் ஆத்மா என்னிடம் இருக்கிறது!
வசந்தம் வரும் போது உன் குளிர்களை 
உனக்கே தருகிறேன்.
அது வரை பூக்களின் மகரந்தத்தின் மத்தியில் உறங்கிகிட.
கூந்தல்கள் மழை பொழியாது, 
நீ மேகங்களை அலசி பார்.
சேலை முந்தியில் என்ன இருக்கிறது ?
என் தேசக்கொடியை தழுவி கிட!

No comments:

Post a Comment