Sunday 24 August 2014

காயங்களும் காத்திருப்புக்களுமாக போர் முனையில் நாமிருவரும் 
வெறுப்பை சொல்லிட தருணம் இது.
இணைந்தே சொல்லுவோம் ஏற்க மறுக்கும் எல்லா செயலையும் எத்தனை வெறுக்கிறோம் என்று.
நம் கல்லறைகள் நமக்கில்லை. நம் பிணங்களுக்கும் மானம் உண்டு.
அடைந்தே மண்ணில் கிடக்காமல் அத்தனை உயிர்க்கும் இறையாவோம்.

No comments:

Post a Comment