Friday 27 September 2013


என் பகைவன் என்னிடம் கோவமென்றொரு  விதை தந்தான்
விதைத்தேன் அதை என்னுள்
வைரத்தை நீராய் வார்த்து ஆண்டாண்டாய் வளர்த்திருந்தேன்
இன்று என் கோவமரம் பகை கனி தந்திருக்கிறது, முழுவதும் விடமாய் .
நான் பருகவோ இல்லை பகைவனுக்களிக்கவோ ?