Sunday 24 August 2014

ஆயிரம் வருடங்கள் காத்திருந்து கல்லாய் சமைந்து போன மரம் போல 
நானும் கல்லாய் போவேனோ ?
என்றோ எவனோவொருவனின் உளிபட்டு வெளிபடுவேன் சிலையாய்
அவனுக்கென்ன தெரியும் வடித்தது அவனில்லை ஒளிந்திருந்தது நானென்று.

No comments:

Post a Comment