Sunday 24 August 2014

இரவில் பேரிரைச்சலும் பெருங்காற்றுமாய் வீசிக்கொண்டிருக்கிறாய்.
உப்பு கற்கள் என் உடலிலேயே பூக்கும், முத்தை வாரி என்று இறைப்பாய் பெருங்கடலே?
என்னை போலே நீயும் பெரும் சுவாசம் சுவாசிக்கிறாய்.
உன் சுவாசங்கள் மேகங்கள் என் சுவாசங்கள் மோகங்கள்

No comments:

Post a Comment