Sunday 24 August 2014

மாக்னோலியாவின் பிரகாசங்கள் என் முகத்தில் இருப்பதில்லை.
என் சுவாசங்களை புயல்களாய் மட்டும் மாற்ற எத்தனிக்கிறேன். 
பாலையில் ஒற்றையாய் பயணம் செய்த யாத்ரிகனின் இறந்த உடலுக்கு மலர் கொண்டு சேர்க்குமோ என் சுவாச புயல்கள்?
கடல் வாரி இறைத்த வான நீல உப்பு கற்களை அர்பணிக்கிறேன் அந்த யாத்ரிகன் உடலுக்கு.
நல் முறையில் சிதைந்து போ நண்பனே

No comments:

Post a Comment