Sunday 24 August 2014

பருந்துக்கு விரலில்லை என்று வருத்தம் 
எனக்கு சிறகில்லை என்று வருத்தம் 
இறைக்கு நாங்கள் நாங்களாய் இல்லை என்ற வருத்தம் 
என் ஆசைகள் என் மாரோடு அணைகிறது பறவை முடிந்த சிறகுகளாய்.

No comments:

Post a Comment