Sunday 24 August 2014

நீ நின்று விட்டு போன இடத்தில் உன் நிழலையாவது விட்டு சென்றிருக்கலாம்.
தனிமையில் என் நிழலை உற்று பார்க்கிறேன், அது உன்னை போல் தெரிந்துவிடாதா என்று.
மண்ணை கண்டு பொறாமை கொள்கிறேன், அது உன் பாத தடத்தையாவது அச்சில் கொண்டுவிட்டது.
என்னிடம் உன் நினைவுகள் எல்லாம் மேகம் போல் தான் உள்ளது.
சில நேரம் மானாக சில நேரம் நானாக சில நேரம் வீணாக தோற்றமளிக்கிறது உருவில் நிலையில்லா மேகம்.

No comments:

Post a Comment