Sunday 24 August 2014

என் தனிமைகளில் கனவை தவிர எதுவுமில்லை 
என் மேல் போர் தொடுக்காதே. நீ அடைய என் கனவுகள் தவிர வேறெதுவுமில்லை.
என் இரவுகளை அலங்கரிக்க எனக்கு உன் நினைவை தவிர வேறெதுவுமில்லை.
என் அகக்கதவுகளை திறக்காதே அங்கே உன்னை தவிர வேறெதுவுமில்லை.

No comments:

Post a Comment