Saturday 21 June 2014

இருளை திறந்து கொண்டு கிழக்கு வாசல் வழியே எட்டி பார்க்கும் சூரியன் ஏனோ உன்னை ஞாபகபடுத்துகிறான். ஒவ்வொரு முறையும் நான் புதிது என்றல்லவா நீயும் பொய்யுரைக்கிறாய்.

No comments:

Post a Comment