Saturday 21 June 2014

பிறதொரு முகம் காண பிடிக்காமல்
நின் பிரமத்தம் காட்டும் முகம் நினைந்தே கிடக்கிறேன்.
சிறிதொரு சிரிப்பினை சிந்திடுவாயோவென
என் இன்முத்தம் யாவும் இதழில் மறைத்து தவிக்கிறேன்.
வருமொரு காலம் கனிந்தே என் வாசலென
வன் உன்மத்தம் மேவ பேதையெனவே நிற்கிறேன்

No comments:

Post a Comment