Saturday 21 June 2014
உன்னை பற்றிய கோவங்களும் காதலும் என் விழியெங்கும் நிறைந்திருப்பதால் தான் என் கண் கருப்பும் வெள்ளையுமாக இருக்கிறது. நல்ல வேளை என்னுள் பொங்கும் கனவுகள் யாவும் என் கண்ணிலிருந்து மறைக்கிறேன், இல்லையேல் அவை வானவில் வண்ணத்தில் இருந்திருக்கும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment