Saturday 21 June 2014

நச்சரவம் தீண்டினார் போல் தீண்டினாய் எனை
நான் இருக்கட்டுமோ போகட்டுமோ உரைத்துவிடு ?
பச்சையுடல் பதைக்குதடா பாவி உன் நாவால்.
தேன் சொட்ட பேசியே திருடிட்டாய் எனை.

மிச்சமென்று வைப்பாயோ துவளும் மேனி தனை.
மான் தானே வந்து மயங்குதடா நீ வேட்டை கொள்ள
இச்சைகளை தீர்த்துவிடு தவித்திடும் எனையுண்டு
உணவாய் மாறி பசியாறுதல் காமம் ஒன்றே

No comments:

Post a Comment