Saturday 21 June 2014

மூச்சுக்குழலில் வாசம்
பேச்சு வாயிலில் சுவை
மூத்திரக்குழாயில் பிறப்பு
எங்களை என்னவென்று நினைத்து
செய்தாய் ஈசனே?

No comments:

Post a Comment