Saturday 21 June 2014

நடந்தே யாரும் வெளியேறிவிட கூடாதெனதான் உலகை உருண்டையாய் படைத்துவிட்டான் போல.
சுற்றி சுற்றி திரும்ப அங்கேயும் வரும் உலகை உருண்டை என பார்ப்பதா? சிறையென பார்ப்பதா ?

No comments:

Post a Comment