Saturday 21 June 2014

எப்போது காதல் வயப்பட வாய்ப்புண்டு
எப்போது ஒருவன் முழுமையாக பெண்ணாக உணர்விக்கிறானோ அப்போது
எப்போது உயிர் தர வாய்ப்புண்டு
எப்போது ஒருவன் இனி நானில்லை அவனென்று உணர்விக்கிறானோ அப்போது
எப்போது நாணம் கொள்ள செய்யும்
எப்போது ஒருவன் ரகசியங்கள் அறிந்து சிரிக்கிறானோ அப்போது

No comments:

Post a Comment