Saturday 21 June 2014

மரணம் வரும் ஒரு நாள் வந்தே தீரும்
உயிர் போகும் ஒரு நாள் போயே தீரும்
இதற்கெல்லாம் பயப்படுவதா?
இங்கு நாளை என்ன என்று யார் அறிவார்?
வாழ்க்கை என்பது ஒரு பயணம்
மிக சுகமானது
------- ஹஸ்ரத் ஜெய்பூரியின் வரிகள்

No comments:

Post a Comment