Saturday 21 June 2014

தந்தை
கவனிக்கபடாமலே அர்ப்பணங்கள் செய்பவன்.
அங்கீகாரங்கள் இல்லாமலே அனைத்தும் செய்பவன்.
ஆனால் பெயரின் முன்னேழுத்திலிருந்து
பிள்ளையின் ஜாடை வரை எங்கும் நிறைந்திருப்பவன்.
அவன் சொல் வாழ்க்கையின் அத்தனை பக்கங்களிலும் வந்து செல்லும்.
தோல்வியின் தருணங்களில் அம்மாவின் அன்பு அரவணைக்கும்
அப்பனின் மொழி வழி செலுத்தும்.
திட்டி தீர்த்தும் தவிர்க்கவே முடியாத அவசியமாகி போய் விடுகிறான்.

No comments:

Post a Comment