Saturday 21 June 2014

எது வீரம்
வைரியின் முகம் கண்டு பேசும் வீரம்
ஆயுதமற்றவனை அண்டாது தவிர்த்தல் வீரம்.
செஞ்சோற்று கடனடைத்தல் வீரம்
இழிந்த பெண்ணை சேராதல் வீரம்
பிறன் மனையை நோக்காமை வீரம்
பெற்றோர் சொல் மீறாதல் வீரம்
கற்றோர் சொல் கவனம் வீரம்
என்றொரு நாளும் தன்னலம் காக்க கொல்லாமை வீரம்!
நல்லான் ஒருவன் அவன் பொருட்டு தன்னுயிர் ஈதல் வீரம்.

No comments:

Post a Comment