Saturday 21 June 2014

கண் மூட வழியில்லை கணநேரம்
இரு முள்ளாய் மாறியதோ இமை ரெண்டும்
பெண் கூட செழிமுல்லை சுகமாகும்
கொடு நஞ்சாய் மாறியதோ மலர் செண்டும்

விடியாத இரவில்லை மணவாளா
மரு தோன்றி பூசியதோ என் நாணம்
தணியாத தனலில்லை தழுவாயோ
முக வாட்டம் தீர்ப்பாயோ கண்ணாளா

No comments:

Post a Comment