Saturday 21 June 2014

குற்றம் எல்லாம் குவிந்து சட்டமானது
குறை தீர்க்கும் கடவுளும் கல்லானது
சோம்பேறித்தனம் இங்கு தொழிலானது
உழுதவன் பிழப்பெல்லாம் பழுதானது
காமமும் இங்கே விலையானது
கழிவும் கூட உண்ண உணவானது
தாயின் முலைப்பால் கனவானது
தவறெல்லாம் மருகி முறையானது
வானத்தின் நீளமும் வெளுப்பானது
குடிநீர் கூட நஞ்சானது
என்னென்று சொல்வேன் ஏதென்று சொல்வேன்
உயிருள்ள பிணங்கள் சதிராடுது.

No comments:

Post a Comment