Saturday 21 June 2014

பண்டைய சேகரிப்பின் புது முளை ஒன்று துளிர்கிறது.
நடக்கும் போது பூமி என் காலுக்கு கீழ் சுழல்கிறது.
உட்பாதத்தில் உணர முடிகிறது இன்னும் வெடிக்காத எரிமலைகளையும்
மகரந்தம் தாங்கி தூங்கும் பூச்செடிகளின் முளைக்காத விதைகளையும்
அற்பர்களும் பெரு வள்ளல்களும் மக்கி மண்ணாய் கிடந்த பூமியின்
முதல் முனை தேடி இன்னும் நடக்கிறேன் நின்ற இடத்திலேயே
பூமி மட்டும் காலுக்கு கீழ் சுற்றிகொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment