Sunday 28 July 2013

யாவர்க்கும் பெய்யும் மழை

நாட்டுபுரத்தை கழுவி நிரப்பி பசேலென வண்ணம் தீட்டும் மழை 
நகரத்தை கசக்கி தூக்கி எறிந்துவிட்டு போகிறது...
குற்றம் மழையிடம் ஒரு போதும் இல்லை...
யாவர்க்கும் பெய்யும் மழை

No comments:

Post a Comment