காதல் எங்கிருந்து தொடங்குகிறது என தெரிந்திருந்தால் தவிர்த்துவிட கூடும்
வேதனையின் முனையில் முளைவிடும் சில நேரம்
வேண்டுதலின் முடிவில் துளிர்விடும் சில நேரம்
தேவைகளின் திருப்பத்தில் சந்திப்போம் சில நேரம்
தேடுதலின் நடுவே சிக்கும் சில நேரம்
உடலின் வேட்கை சில நேரம்
வயதின் ஊக்கம் சில நேரம்
தானாய் தோன்றுவது தான் ஒரு போதும் இல்லை
பழகிவிட்ட காதல் பாசமாய் மாறியதும்
இறந்துவிட்டதென புதைத்து விடுவோம்.
அன்றி செய்யும் அன்பு என்றுமே இருந்ததில்லை காதலில்.
சுயகாமம் மேலிட தோன்றும் அயர்ச்சியை காதலென கொண்டு
கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தோம்
குழம்பி தெளிகையில் தெரிகிறது... காதலில் புனிதமென ஒன்றுமே இல்லை.
காதல் எங்கிருந்து தொடங்குகிறது என தெரிந்திருந்தால் தவிர்த்துவிட கூடும் .
வேதனையின் முனையில் முளைவிடும் சில நேரம்
வேண்டுதலின் முடிவில் துளிர்விடும் சில நேரம்
தேவைகளின் திருப்பத்தில் சந்திப்போம் சில நேரம்
தேடுதலின் நடுவே சிக்கும் சில நேரம்
உடலின் வேட்கை சில நேரம்
வயதின் ஊக்கம் சில நேரம்
தானாய் தோன்றுவது தான் ஒரு போதும் இல்லை
பழகிவிட்ட காதல் பாசமாய் மாறியதும்
இறந்துவிட்டதென புதைத்து விடுவோம்.
அன்றி செய்யும் அன்பு என்றுமே இருந்ததில்லை காதலில்.
சுயகாமம் மேலிட தோன்றும் அயர்ச்சியை காதலென கொண்டு
கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தோம்
குழம்பி தெளிகையில் தெரிகிறது... காதலில் புனிதமென ஒன்றுமே இல்லை.
காதல் எங்கிருந்து தொடங்குகிறது என தெரிந்திருந்தால் தவிர்த்துவிட கூடும் .
No comments:
Post a Comment