Sunday 28 July 2013

ஆச்சரியக்குறி

போர் களத்தில் காலில் முள் தைக்கத்தான் செய்யும் 
அது முள் ..அதனால் கால் வரை தான் எட்ட முடியும்.
ஆனால் அருவாள் கழுத்துவரை எட்டும்.
முடிவு நம் கையில் தான் வலியை பொறுக்க போகிறோமா?
இல்லை தோல்வியை பொறுக்க போகிறோமா என்பது.
வரலாறு படைத்தவன் வலியை பொறுத்துக்கொண்டான்.
ஒரு போதும் தோல்வியை பொறுத்து கொள்ளவில்லை!
வளைந்தே நின்றால் கேள்விகுறியாகிவிடுவாய் 
நிமிர்ந்து பார் ஆச்சரியக்குறி ஆகிவிடுவாய்

No comments:

Post a Comment