Sunday 28 July 2013

ஆனை சங்கிலி

மெச்சும் மேதினியும் 
மொய்யிருக்கும் மேட்டுக்குடியை 
ஏய்ச்சும் பாமரன் என பறைந்துனை 
ஏழ்மைக்காட்டி 
நினதறிவை துலாவும்!

மட்டும் படுமோ 
மடமையறுத்த மாகுணம்!
கட்டுண்டு கிடக்க 
கால்பிணைத்த களிறல்ல 
மானிடனே!

No comments:

Post a Comment