Sunday 24 August 2014

கடைசியாய் நீ என்னிடம் கொடுத்தது என் கோடித்துணியோ ஒரு கடிதமோ 
வாள் உருவப்படுவது போல் மெல்ல வெளிவருகிறது நீ சொல்லவரும் சேதி 
இரவை உரித்து கொண்டு வெளிவரும் பகலை போல எனக்கும் புலர்கிறது 
எதுவும் இல்லாத இடத்திற்கு கதவு போல என் எல்லைகளுக்கு உன்னை காவலிட்டு இருக்கிறேன்.

No comments:

Post a Comment