Saturday 21 June 2014

பசிக்கவிட்டு பிள்ளைக்கு சோறிட வேண்டும்.
கேட்டவை யாவையும் போரிட்டு வாங்க செய்ய வேண்டும்.
வலிகளை பழக்கிவிட வேண்டும்.
விளையாட்டும் கல்வியே என நாம் உணர்ந்திட வேண்டும்.
நன்றி செய்ய உணர்த்திட வேண்டும்.
உழவு தொழில் புகட்டிட வேண்டும்.
தொழுதுண்ணும் பழக்கமும் நிர்பந்திக்க வேண்டும்.
பகிர்ந்துண்ணும் பழக்கமும் பகர்ந்திட வேண்டும்.
கூடி களித்திட படிப்பிக்க வேண்டும்.
கூடா நடப்பை விளக்கிட வேண்டும்.
பிஞ்சில் பழுக்க விட்டால் வெம்பிவிடுமென நாம் உணர வேண்டும்.
பிள்ளைகளை பிள்ளைகளாகவே நடத்திட வேண்டும்

No comments:

Post a Comment