Saturday 21 June 2014

பஞ்ச பூதங்களின் ஒற்றை காதலி பாஞ்சாலியாக நான்!
எத்தனை பெரிதாக இருந்தாலும்
விரிந்தெழும் ஆகாயமும்
இறுமாப்பான பூமியும்
ஆர்பரிக்கும் கடலும்
காட்டு தீயும்
சீரும் புயலும் அச்சுறுத்துவதில்லை.
அத்துனை ஆக்ரோஷம் தான் எத்துனை அழகு.!

No comments:

Post a Comment