Saturday 21 June 2014

பொறுத்து கொண்டே இருக்க மாட்டேன் கண்மணி.
புணர்தலுக்கு கூட இருவர் வேண்டும்.
ஒன்றுதான்பட முடியும், ஒன்றாக இயலாது.
காதலில் மிக பெரிய கயமை புரிதலற்று இருப்பது.
இனி இரு, நானும் இருப்பேன்.
தனித்தனியே.
தொலைத்த பின் ஏங்குவது தானே மனிதம்.
காதல் கடவுளுக்குரியது.
நான் கடவுள்

No comments:

Post a Comment