Saturday 21 June 2014

யாருமற்ற வீட்டில் கூட உடை மாற்றும் போது
அறையை உள் தாழிட்டு .கொள்கிறேன்.
"வரட்டுமா" என்று கதவை தட்டி வீம்பு செய்வாயே அது
இனியொரு தருணம் தட்டப்படாதா என்று ஏங்கியபடி.

No comments:

Post a Comment