Thursday 16 January 2014

வண்டி ஒன்னு போய்கினுகீது 
சண்டி குதுர கட்டி இஸ்த்துக்குனு 
மண்டி போட்டு எறிகினா 
தண்டி வர போய் வர்லாம் 

தண்டமா தான் நட்ன்து போனாரு காந்தி 
இவுனுங்கோ செய்றத பாத்தா வர்துடா வாந்தி 
உப்புக்கு கூட வரி எங்கடா இருக்கு சாந்தி 
சொத்துக்கு வயிஇல்லை கெடக்கிதுடா பிராந்தி 

ஜீன் குசாம் ஆசாதின் "சென்னை புறநகர் தத்துவ சோலை"
பருதிஞாயிறு வெளியீடு.

No comments:

Post a Comment