Thursday 25 July 2013

முனை

நவை தீர்த்து நிறம் புடைப்போம்
மிளைகளைந்து ஞாலம் படைப்போம்
சூலெய்திதுயர் துடைப்போம்
யாம் உயிர் துறந்தேனும் உயிர்த்திருப்போம்


No comments:

Post a Comment