Sunday 24 August 2014

எவனோ ஒருவனின் கல்லறையில் எழும்பி இருக்கிறது கோபுரம் 
உச்சியிலிருந்து தொங்கும் பலகணியில் பெண்ணொருத்தி நிற்கிறாள் 
வெள்ளையுடையில் கையில் ரோஜாக்கள் ஏந்தி 
கடந்து செல்லும் எவனோ காதலில் விழுவானோ? 
இல்லை காணாதது போல் போவானோ?

No comments:

Post a Comment