Sunday 24 August 2014

பொன் மதிற்மேல் பூஞ்சோலை கொண்டு என் வேந்தே? 
என்னுயிர் தாண்டியும் சீருண்டோ வையத்தில்?
கார்மேகம் கண்டே துச்சிலாட பீலி பிரிக்கும் சேவலும் 
பிரித்தோகை கண்டே மையலும் அளகும் ஆடும் சோலையில் 
நினைகாணா வாடும் பேதையும் பேதலிக்குமே அறியாயோ ?

No comments:

Post a Comment