Sunday 24 August 2014

என் இறந்த சதையில் இன்னொரு உயிரின் உணவை வைத்தவன் தான் இறைவன்.
ஆனால் உயிர்த்திருக்கும் போதே உடலை உண்ண வைத்து உயிர் செய்தவனும் இறைவன் தான்.
பெருகி திரிதல் நானில்லை, பெரிதாய் எதுவும் பொருளில்லை.
உருகி ஊற்றும் உடலை திடமாய் நம்பி பயனில்லை.

No comments:

Post a Comment