Sunday 24 August 2014

முரளாய் மூதாயாய் தும்பியாய் நாற்காலாய் நானிருந்தே 
முழுதாய் தோன்றி நின் முன்னிருந்து தொழுவேன் 
பேயாய் போகாதென் பேருயிர் தாங்கு பொற்பாதா 
தீயாய் வாழ்ந்தே திளைத்திட அருள் செய் இறையே

No comments:

Post a Comment