Saturday 21 June 2014

பூக்களின் நிறங்கள் மழையில் கரையாது.
பௌர்ணமி நிலவென்று எதுவும் கிடையாது.
கானல் நீரும் பனியில் உரையாது
கண்ணீர் எல்லாம் சோகம் கிடையாது

No comments:

Post a Comment